மண்சரிவு அபாயம்: 31 குடும்பங்கள் இடம்பெயர்வு
ஹப்புத்தளை - கிளெனோர் தோட்டத்தில் வசித்து வந்த 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மண்சரிவு அபாயம் காரணமாக குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.தேசிய கட்டிட...
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (20) சிறிதளவு அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும்...
சுற்றுலாத்துறையை மேம்படுத்த Nas Daily உடன் கைகோர்ப்பு
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களிடையே பிரபலமான 'vlog' படைப்பாளரான Nas Daily, இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார்.அதன்படி இன்று (20) அவர்...
விவசாயிகளுக்கான இலவச டீசல் விநியோகம் ஆரம்பம்
பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு மஹா பருவத்தில் விவசாயம் செய்வதற்கான இலவச டீசல் விநியோகம் இன்று (20) ஆரம்பிக்கப்பட்டது.அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் 40 லீற்றர் டீசல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வறட்சியினால் 65,000 ஏக்கர் நெற்செய்கை சேதமடைந்துள்ளதாக...
இஸ்ரேலிய கப்பலை கடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று (19) செங்கடல் வழியாகப் பயணித்த இஸ்ரேலிய சரக்குக் கப்பலை கைப்பற்றியுள்ளனர்.சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட அல் அரேபியா செய்திச் சேவை இந்த தகவலை தெரிவித்துள்ளது.துருக்கியில் இருந்து இந்தியாவிற்கு...
இன்றைய தங்க விலை நிலவரம்
இலங்கையின் இன்றைய (20) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றைய தங்க நிலவரத்தின்படி,24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,020 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று...
கிரிக்கெட் விவகாரம்: விசாரணைகள் ஒத்திவைப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இதன் விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி...
தரமற்ற தடுப்பூசி விநியோகம்: நால்வர் கைது
தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசிகளை அரச வைத்தியசாலைக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க, கணக்காளர்...
எனது அனுமதியின்றி வெளியாட்களை அழைத்து வராதீர் – சபாநாயகர்
வெளியாட்கள் கூட்டங்களில் பங்குபற்றுவதாக இருந்தால் அனைத்து குழுக்களின் தலைவர்களும் தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) அறிவித்துள்ளார்.குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது குறித்து எனக்கு...
பசுபிக் வேர்ல்ட் கப்பல் இலங்கை வந்தது
பசுபிக் வேர்ல்ட் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.எகிப்தில் இருந்து வந்த இந்த கப்பலில் 1691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்கள் உள்ளனர்.இந்தக் கப்பலில் அதிகளவான...
Popular
