Thursday, March 5, 2026
26.1 C
Colombo

செய்திகள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.இந்தியாவின் அகமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ள ஐசிசியின் நிர்வாக கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.இதன்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

ஹம்பாந்தோட்டை துறைமுகம் – துறைமுக நகரம் என்பன முதலீட்டுக்கு தயார்

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப்...

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.எதிர்க்கட்சித் தலைவர்...

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.25 சதத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனி தொகையினை இன்று முதல் அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதற்கு அமைச்சரவை அனுமதி...

தரமான மருந்துகளை கொண்டுவர நடவடிக்கை

தட்டுப்பாடு இன்றி மருந்துகளை வழங்குவதற்கு தம்மால் இயன்றதைச் செய்வதாக சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.தரமான மருந்துகளை உரிய நேரத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்...

மின்சார சீர்திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி

முன்மொழியப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ஓ கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக...

பேருந்திலிருந்து விழுந்து பெண் பலி: ஒருவர் காயம்

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த இபோச பேருந்தின் பின் மிதிபலகையில் இருந்து கணவனும் மனைவியும் விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (20) சீதுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த பெண் சீதுவ வைத்தியசாலையில்...

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக 100,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்படி அடுத்த சில நாட்களில் அரிசி இருப்புக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர்...

மலையக ரயில் சேவை வழமைக்கு

மலையகத்துக்கான ரயில் சேவை இன்று அதிகாலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.பண்டாரவளைக்கும், ஹப்புத்தளைக்கும் இடைப்பட்ட ரயில் மார்க்கத்தில் நேற்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.அதனை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...

Popular

Latest in News