அதிவேக நெடுஞ்சாலைகளை விற்பனை செய்ய மாட்டோம்- பந்துல
நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளை விற்பனை செய்வது அல்லது குத்தகைக்கு கொடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (22) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின்...
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி
பாடசாலைகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது பொருத்தமற்றது என சிலர் வாதிடுவதாகவும், அது மிகவும் பொருத்தமான வகையில் பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.எதிர்வரும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளில்...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு உர மானிய கொடுப்பனவு
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்குரிய உர மானியக் கொடுப்பனவு உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு வருகின்றது.ஹெக்டேயர் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதம் இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.அந்தவகையில், இதுவரை நான்கு கட்டங்களாக...
வைத்திய கலாநிதி கோபி சங்கருக்கு ஜனாதிபதி விருது
உயர் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருங்கு ஐனாதிபதி விருது வழங்கப்பட்டது .Elsevier என்னும் உலகளாவிய பதிப்பகத்தினால். இலங்கையைச் சேர்ந்த ஒருவரால், இங்குள்ள உள்ள ஸ்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆராய்ச்சிக் கட்டுரையை, சர்வதேச...
பிரான்ஸ் தூதரகத்துக்கு 50 முறை அழைத்தவருக்கு மனநல மருத்துவரிடம் அறிக்கை பெறுமாறு உத்தரவு
பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.குருந்துவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது...
லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறிய அதிபர் – இரு மாணவர்கள் வைத்தியசாலையில்
மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் கொண்டு வந்த 7 பாடசாலை மாணவர்களை, அந்த பாடசாலையின் அதிபர், குறித்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியுள்ளதுடன், அதனை உட்கொண்ட இரு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாவலப்பிட்டி வலயக் கல்வி...
கோட்டை நீதிவான் நீதிமன்ற பதிவாளரின் விளக்கமறியல் நீடிப்பு
கோட்டை நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.அவர்களை எதிர்வரும் டிசெம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு, கோட்டை நீதிவான் உத்தரவிட்டார்.போலி ஆவணம் தயாரித்து...
இஸ்ரேல் – இலங்கை வேலைவாய்ப்பு ஒப்பந்தம் பரிசீலனைக்கு
இஸ்ரேலின் விவசாய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் தொடர்பான அறிவித்தல் அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அரசாங்கத்தின் கூற்றுப்படி, இஸ்ரேல் நாட்டில் துல்லியமான தொழில் சந்தைத் துறைகளில் இலங்கைத் தொழிலாளர்களை...
வினைத்திறன் மிக்க அரச சேவையை வழங்க உப குழு
நாட்டில் அரச சேவையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும் நட்புறவுமிக்கதாகவும் மாற்றுவதற்கான வழிகாட்டல்களை முன்வைப்பதற்காக உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த உப குழு, திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்தின் துறை மேற்பார்வைக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி உதயன...
தென் பசுபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் பசுபிக் பகுதியில் ரிச்டர் அளவில் 7 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வனுவாட்டு பகுதியில் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...
Popular
