Thursday, March 5, 2026
31.1 C
Colombo

செய்திகள்

பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து பாதிப்பு

நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.சமனலவெவ – ஹல்பே பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளதை...

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.குறித்த பகுதிகளில் மாலையில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்த்தேக்கத்தில் நீர் பெருக்கெடுக்க...

மின்னல் தாக்கி 14 வயது சிறுவன் பலி

மின்னல் தாக்கி நேற்று (22) சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அங்குருவாதோட்ட - படகொட பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் வீட்டில் இருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (23) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா...

இலங்கை கிரிக்கெட் தடை :SLC அதிகாரிகளே காரணமாம்

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஐசிசியிடம் கோரிக்கை விடுத்து இலங்கை கிரிக்கெட்டை தடை செய்துள்ளதாக ESPNcricinfo இணையத்தளம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா முன்னதாக வெளியிட்ட...

வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் இருவர் பலி

ஹலி-எல உடுவர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து விழுந்துள்ளதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.21 வயதான இரண்டு பெண்களே இவ்வாறு உயிரிழந்தாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.இன்று பிற்பகல் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர்தர பரீட்சையை பிற்போட முடியாது – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி மாணவர்கள் குழு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.குறித்த பரீட்சையை ஒத்திவைக்க முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,...

கொழும்பு – பதுளை இரவு நேர அஞ்சல் ரயில் சேவை ரத்து

கொழும்பு கோட்டை – பதுளை இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளது.ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் மலையக மார்க்க மூடான...

இலங்கை ரூபா பெறுமதியில் வீழ்ச்சி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (22) வீழ்ச்சி அடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும்...

அமைச்சர் ரொஷானின் உயிருக்கு அச்சுறுத்தல்: விசாரணைகள் ஆரம்பம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உயிருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நேற்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன...

Popular

Latest in News