Thursday, March 5, 2026
30.6 C
Colombo

செய்திகள்

நான்கு பேருக்கு மரண தண்டனை

பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் எல்பிட்டிய – பிட்டிகல அமுகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரைக்...

கிரிக்கெட் வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு

கிரிக்கெட் இடைக்கால சபை நியமனத்திற்கு எதிராக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை (24) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும்...

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாயம்

ஜா-எல நகருக்கு அருகில் ஓடும் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்யச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர்...

நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் வெடிப்பு – இருவர் பலி

நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த வெடிப்பு காருக்குள் இடம்பெற்றுள்ளதுடன், அதிலிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.இதன் காரணமாக...

சீனி விலை மேலும் அதிகரிப்பு

சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளது.சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நேற்று முன்தினம் (21) முதல் நீக்கியுள்ளதுடன், இதன்படி...

1,200 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ பீடி இலைகளுடன் இருவரை கல்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.கல்பிட்டி – ஏத்தாலே பகுதியில் நேற்று (22)...

சிறுவர்களிடையே பரவும் பல்வேறு நோய்கள் – எச்சரிக்கும் மருத்துவர்கள்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.டெங்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி...

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது

கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை விடுதி ஒன்றில் வைத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஒழிப்புக்குழுவினரால் நேற்று (22)...

வெளிநாட்டு திரைப்படங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

வெளிநாட்டுத் திரைப்படங்களின் காட்சிக்கான சட்டப்பூர்வ உரிமத்தைப் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பான கட்டணம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம்...

இரத்தினபுரிக்கு சிவப்பு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.இதன்படி, வெலிகபொல, இம்புல்பே, பலாங்கொடை, ஓப்பநாயக்க மற்றும் கொலன்ன ஆகிய பகுதிகளுக்கே சிவப்பு அபாய...

Popular

Latest in News