கிரிக்கெட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசெம்பர் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.அத்துடன், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...
100,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
கீரி சம்பாவிற்கு இணையான 100,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச...
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முடிவடைய இருந்த போர் நிறுத்தத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளன.இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 04 நாள் யுத்த நிறுத்தம் கட்டாரின்...
நீர்கொழும்பு சிறையில் இராகலை நபர் மர்ம மரணம்
இராகலை நகரில் வைத்து நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தன் உயிரை மாய்த்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இராாலை மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...
இரு லொறிகள் மோதி விபத்து: ஒருவர் பலி
அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (28) அதிகாலை 02.15 மணியளவில் இரு லொறிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் விபத்தினை ஏற்படுத்திய லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.அவருடன் பயணித்த பெண்ணொருவரே...
காசாவில் சிக்கிய இலங்கை குடும்பம் நாடு திரும்பியது
காசாவில் சிக்கிய நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் கடந்த நவம்பர் 24 ஆம் திகதி பத்திரமாக நாட்டை வந்தடைந்தனர்.வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு குடும்பத்தைத் திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்துள்ளது.நாடு...
குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடுகள்
சீன அரசின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இந்த நிகழ்வு...
நீர் கட்டணத்துக்காக புதிய விலைச்சூத்திரம்
நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச-தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.அத்துடன், நீரை விற்கவோ அல்லது...
ரயில் சேவையில் தாமதம்
காலியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயில் ஒன்று கும்பல்கம ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது.இதனால் குறித்த ரயில் சேவையில் தாமதம் எற்பட்டுள்ளது.இதன் காரணமாக குறித்த ரயில் பாதை தடைப்பட்டுள்ளதுடன், மாத்தறையில் இருந்து...
Popular
