Wednesday, March 4, 2026
29 C
Colombo

செய்திகள்

ஆணுறை விற்பனை இயந்திரங்கள் மீண்டும் இலங்கையில்

ஆணுறை விற்பனை இயந்திரங்கள் நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய STD மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்...

15 வயது சிறுமியை தாயாக்கிய இளைஞன் கைது

15 வயது சிறுமியை தாயாக்கிய 21 வயது இளைஞனை வனாத்தவில்லுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.8வது வோர்டில் சிறுமியொருவர் பெண் குழந்தைக்கு தாயாகி சிகிச்சை பெற்று வருவதாக புத்தளம் ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு...

பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் கைது

பொரலெஸ்கமுவ - போதிராஜபுர பகுதியில் தானியங்கி துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரிகளை சுட முற்பட்ட நபர், 3 உயிருள்ள தோட்டாக்களுடன் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.பொரலெஸ்கமுவ பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குற்றத்தடுப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த...

களனி ஆற்றில் தவறி விழுந்து பொலிஸ் சார்ஜன்ட் மாயம்

கொழும்பு விக்டோரியா பாலத்தின் ஊடாக பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் களனி ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பம்பலப்பிட்டி பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்...

பல பகுதிகளுக்கு பலத்த மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பின் கொந்தளிப்பான தன்மை...

ஜப்பானில் விபத்துக்குள்ளான அமெரிக்க இராணுவ விமானம்

அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் இன்று (29) விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அந்த விமானத்தில் 08 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த பகுதியில் மீன்பிடி படகுகள் மூலம் சுற்றிவளைத்த...

நுரைச்சோலை 3 ஆவது மின்பிறப்பாக்கி தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

திருத்தப்பணிகள் காரணமாக செயலிழந்த நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி இன்றைய தினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இதன்மூலம், 300 மெகாவோட் மின்சாரம்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையின் முகாமைத்துவ பீடம் அடுத்த மாதம் மீள திறப்பு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் அடுத்த மாதம் 4ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளது.அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே குறித்த அறிவிப்பை இன்று விடுத்துள்ளார்.உப வேந்தரின்...

பிரான்ஸில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை

பிரான்ஸில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாட்டில் வருடாந்தம் 75,000 புகையிலை தொடர்பான மரணங்கள் பதிவாகுவதுடன், அதனை தடுக்கும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக...

தேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை – பதில் பொலிஸ்மா அதிபர்

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதன்...

Popular

Latest in News