Sunday, June 28, 2026
28.4 C
Colombo

செய்திகள்

ரொஷானுக்கு கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் தெரிவித்த...

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான அறிவிப்பு

தேங்கி கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 6 மாதங்களில் வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.அச்சு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் இதுவரை 900,000...

டொலரின் பெறுமதி சரிந்தது

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த...

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றிவளைப்பு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது, குறித்த முகவர்...

சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 12 பேர் கைது

சிலாவத்துறை- கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் இன்று (29) அதிகாலையில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 12 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.குறித்த கைது...

மின்சாரம் தாக்கி சிறுமி உட்பட இருவர் கைது

புஸ்ஸல்லாவ - மைப்பால பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.மரக்கறி தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட அனுமதியற்ற மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மின்சாரம் தாக்கியதில்...

ஜெரொம் பெர்னாண்டோ சிஐடியில் முன்னிலை

மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோ இன்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட பின்னர், சிங்கப்பூர் சென்ற அவர் நேற்று (29) அதிகாலை நாடு திரும்பினார்.ஜெரொம்...

டுபாய் சென்றார் ஜனாதிபதி

COP28 உலகத் தலைவர்களின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) நவம்பர்...

கடமைகளை பொறுப்பேற்றார் பதில் பொலிஸ்மா அதிபர்

புதிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேஷபந்து தென்னகோன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.அனைத்து மத சடங்குகளுக்கு மத்தியில் தேஷபந்து தென்னகோன் பதவியேற்ற நிலையில் பல பொலிஸ் உயர் அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.பல...

பேருந்து விபத்தில் 30 பேர் காயம்

பேருந்து விபத்தில் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பொலன்னறுவை - வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், பேருந்து சாலையை விட்டு விலகி,...

Popular

Latest in News