சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.இதனை http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
தற்காலிகமாக மூடப்படும் புதிய களனி பாலம்
புதிய களனி பாலத்தை 03 கட்டங்களாக தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்தியவசியமான நவீனமயமாக்கல் பணியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1ஆம் திகதி முதல்...
மூடப்பட்ட 40 வைத்தியசாலைகளை மீள திறக்க நடவடிக்கை
மருத்துவர்கள் பற்றாக்குறையால் மூடப்பட்ட 40 வைத்தியசாலைகளை பயிற்சி மருத்துவர்களை நியமித்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று தெரிவித்துள்ளார்.வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்கும்போது இவ்விடயம் தொடர்பில் விசேட...
சவுதி அரேபிய தேசிய விமான சேவை மீண்டும் இலங்கையில்
சவுதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனம் விரைவில் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.சவுதி அரேபியாவின் பொருளாதாரம், திட்டமிடல் அமைச்சர் பைசல் பின் அலிப்ராஹிம் இலங்கை...
நவம்பரில் பணவீக்கம் அதிகரிப்பு
கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நவம்பரில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, 2023 ஒக்டோபரில் 1.5% ஆக இருந்த பிரதான பண வீக்கம், நவம்பரில் 3.4% ஆக உயர்ந்துள்ளது.ஒக்டோபரில்...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை வரை நீடிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (30) இரு தரப்பு...
யாழில் வகுப்பறை மீது சாய்ந்த மரம்
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது அத்தி மரம் சாய்ந்துள்ளது.இந்த அனர்த்தத்தினால் பாரியளவு சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.தற்போதுமு குறித்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை கோரும் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விராட் கோலி இந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் சபையிடம் சுமார் ஒரு மாதமாக...
சாட்சி கூண்டுகளை முற்றாக அகற்ற நடவடிக்கை
நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகளை முற்றாக அகற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நீதித்துறையானது நீதியரசருக்கோ சட்டத்தரணிகளுக்கோ அல்ல பொதுமக்களுக்கே சேவைகளை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும்...
ஓமானில் உயிரிழந்த பெண்ணின் சடலம் இலங்கைக்கு
ஓமானில் வீட்டு பணிப்பெண்ணாக சென்று உயிரிழந்த 39 வயதுடைய இலங்கை பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.நிக்கவெரட்டிய...
Popular
