தமிழ்நாட்டை வெளுத்து வாங்கும் கனமழை
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.பலத்த காற்று காரணமாக மரங்கள் சரிந்துள்ளதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.அத்துடன், பொதுமக்களை வீட்டில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.இந்த...
சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயன்ற இருவர் கைது
போலி விசாக்களை பயன்படுத்தி கட்டார் தோஹா ஊடாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனும் யுவதியும் நேற்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் நிட்டம்புவ, வத்துபிட்டியல...
பில் கேட்ஸ் – ரணில் சந்திப்பு
உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெறும் கொப் 28 எனப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின்...
இன்று பல பாகங்களுக்கு பலத்த மழை
மேல், சப்ரகமுவ, வடக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை...
இந்திய பிரதமர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.COP-28 மாநாட்டின் அமர்வுகளில் கலந்துகொள்ள டுபாய் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு மோடியை சந்தித்தார்.இந்த சந்திப்பில், பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு முக்கியமாக நாட்டின்...
மலையக ரயில் சேவை வழமைக்கு
இன்று (1) காலை தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த ரயில் சேவை வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களத்தின் உயர்...
வீழ்ச்சி காணும் அமெரிக்க டொலர்
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த...
தேசபந்துவின் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த நவம்பர் 24 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.அதையடுத்து,...
சாதாரண தர பரீட்சையில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர் விபரம்
2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.இதில், கண்டி மகாமாயா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சமாதி அனுராத ரணவக்க என்ற மாணவி குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.யாழ்ப்பாணம் வேம்படி...
பெங்களூரில் 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரில் உள்ள 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார்.இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.இதனை தொடர்ந்து விரைந்து சென்ற பொலிஸார்,...
Popular
