ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட பாலித ரங்கே பண்டார, இன்று (30) சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்...
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (30) காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில்...
இடுப்பில் போத்தலை மறைத்துக்கொண்டு வீதியில் பயணித்த நபரொருவர் பாதையில் விழுந்துள்ளார்.
இதன்போது போத்தல் உடைந்து அதன் ஒரு பகுதி அவரின் வயிற்றில் குத்தி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்த குறித்த நபர் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில்...
வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப...
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குகளை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 4 ஆம் திகதி மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்களில் தபால் வாக்குகளை...
பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் நேற்று (29) நண்பகல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
படகு கவிழ்ந்ததில் மாயமான இந்திய மீனவர்களில் ஒருவரின் சடலம்...
ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கல, ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த காட்டு...
சுற்றுலா, கைத்தொழில், வர்த்தகம் மற்றும் துறைமுகப் பொருளாதாரமாக ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' கூட்டத்தில்...
மத்துகம பொலிஸில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்துகம...
கெக்கிராவ பிரதேசத்தில் வர்த்தக கட்டடமொன்றின் கூரையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கெக்கிராவ, ஒலுகரத பிரதேசத்தில் உள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றின் கொங்கிறீட் கூரையில் நேற்று (29) இரவு குறித்த...