கொழும்பிலிருந்து மும்பைக்கு விசேட விமான சேவை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ,கொழும்பிலிருந்து மும்பைக்கு விசேட விமான போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சேவையின் மூலம் கொழும்பு மற்றும் மும்பைக்கு இடையில் பயணிப்போரின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இதன் மூலம் மும்பையிலிருந்து...
களனிப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது
களனிப் பல்கலைக்கழகத்தின் கற்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய கல்வி நடவடிக்கைகள் இன்று (04) பிற்பகல் 2.00 மணி முதல் மறு அறிவித்தல்...
குவைத்திலிருந்து 35 பேர் நாடு கடத்தப்பட்டனர்
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 35 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இந்தக் குழுவினர் இன்று (04) காலை 06.35 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை...
புதிய களனி பாலம் மூடப்படும் திகதிகள் அறிவிப்பு
அத்தியாவசிய புனரமைப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக மூடப்பட்ட புதிய களனி பாலம் இன்று (04) காலை 6 மணி முதல் திறக்கப்பட்ட நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக மூடப்படவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி இரண்டாம்...
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது – கல்வி அமைச்சர்
கல்வித் துறையின் அடிப்படை தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தின் மூலம் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.முகத்துவாரம் சென்.ஜோன்ஸ் கல்லூரி பாடாசாலை மாணவர்களுக்கு காலணி...
தேசிய விளையாட்டு தேர்வுக் குழுவின் தலைவரானார் சவேந்திர சில்வா
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தேசிய விளையாட்டுப் பேரவை மற்றும் தேசிய விளையாட்டு தேர்வுக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளார்.1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம் அமைச்சருக்கு...
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (04) உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை...
இலங்கை தம்பதிகள் இனி வெளிநாட்டில் விவாகரத்து பெறலாம்
வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் இலங்கையில் திருமணமான தம்பதிகளுக்கு அந்த விவாகரத்து இலங்கை சட்டப்படி செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அந்த வகையில், வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து பெறும் தம்பதிகள், இலங்கையில்...
கணவன் படுகொலை: மனைவி கைது
கணவனை வாளால் வெட்டி கொலை செய்த பெண்ணை வெல்லவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று (03) பிற்பகல் ஐந்து மணியளவில் இந்தக் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தல்விட்ட - பலகஹகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய...
NPP போராட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்
பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமை, நாட்டில் நிலவும் ஏனைய பிரச்சினைகளுக்கு எதிராக இன்று (04)...
Popular
