மரம் ஏறி பலா பறிக்கும் யானை (Video)
கொஸ்லந்த பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறிய சம்பவம் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் கொஸ்லந்த பனபூனகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.அந்த பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறி பலாப்பழத்தை...
இலங்கை கிரிக்கெட்டில் சனத்துக்கு முக்கிய பதவி
இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் சனத் ஜயசூரியவுக்கும் இடையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட...
பலாங்கொடை வீடுகளின் சுவர்களில் வெடிப்பு
பலாங்கொடை இபுல்பே பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் வெடிப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகள் சென்றிருந்தனர்.பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெல்லங்கந்த குடாகார பகுதியில்...
மலையக ரயில் சேவை வழமைக்கு
மலையக மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இரட்டைக் குழந்தைகளை விற்க முயன்ற தாய் கைது
பிறந்து ஏழு நாட்களேயான இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தாய் உட்பட 3 பெண்கள் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.இரட்டைக் குழந்தைகளின் தாயும், குழந்தைகளை வாங்க வந்த இரண்டு பெண்களும்...
கரை ஒதுங்கிய திமிங்கல சுறா மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது
கல்முனை கார்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கையாண்டுள்ளனர்.கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறா பற்றி தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS Deegayu மூலம் தகவல்...
யுக்ரேன் இராணுவத்தில் கடமையாற்றிய 3 இலங்கையர்கள் மரணம்
யுக்ரேனிய இராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம்இ பக்முட்டில் நடந்த அதிரடி நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் மூவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.செவ்வாய்க்கிழமை (05) யுக்ரேன் போர்முனையில் ரஷ்யப்...
தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்
தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது.இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது.கொழும்பு தாமரை கோபுரத்தில்...
வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு உத்தரவு
கோட்டே – தலவத்துகொட வீதியில் கிம்புலாவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த விற்பனை நிலையங்களை இம்மாதம் 08 ஆம் திகதிக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார...
பாலியல் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்
பாலியல் இலஞ்சம் பெற முயன்ற சம்பவம் தொடர்பில் கைதான கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் கொழும்பு பிரதான...
Popular
