மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம்
மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த மாற்றமானது நாளை (09) முதல் அமுலுக்கு வரும் என கலால் திணைக்களம் கூறியுள்ளது.கலால் கட்டளைச் சட்டத்தின் 52 ஆவது அதிகார சபையின் உட்பிரிவு 32-1 இன்...
தனிநபரின் வரிச் செலவு அதிகரிக்கும்
அரசாங்கம் விதிக்க உத்தேசித்துள்ள வரிகள் காரணமாக, தனி நபர் 2024ஆம் ஆண்டில் மேலும் 30,000 ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும் என வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்...
அம்பாறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்
அம்பாறை - மஹாஓய பிரதேசத்தில் மாட்டு கொட்டகை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மஹாஓய - தம்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.காயமடைந்த...
தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்றால் கடும் நடவடிக்கை
பண்டிகைக் காலங்களில் தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தைக்கு வெளியிடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே...
முடங்க தயாராகும் தபால் சேவை
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் நாளை மறுதினம்(10) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் மீண்டும் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளது.நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள தபால் காரியாலயங்களை விற்பனை...
களுத்துறை நீதிமன்றத்தால் இருவருக்கு மரண தண்டனை
கொலை சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் நேற்று (07) மரண தண்டனை விதித்துள்ளது.மத்துகம, போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஒருவருக்கும், களுத்துறை -...
இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடன்
இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது.
மஸ்கெலியாவில் புதிய சதொச விற்பனை நிலையமொன்று திறப்பு
புதிய சதொச விற்பனை நிலையமொன்று மஸ்கெலியா நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இன்று (08) காலை மஸ்கெலிய பிரதான வீதியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயகவினால் சதொச விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.பல...
களனி பல்கலைக்கழகம் மீண்டும் திங்களன்று திறப்பு
களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம், வணிகப்பீடம், முகாமைத்துவப்பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் குறித்த கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக களனி...
VAT வரி தொடர்பில் மீள் பரிசீலனை
2024 ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலை மீள் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று பாராளுமன்றத்தில்...
Popular
