பதுளை – கொழும்பு வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு
பதுளை – கொழும்பு வீதியின் உடுவர 6 ஆம் கட்டை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால், கனரக வாகனங்கள் செல்வதற்கான வீதியை இன்று (11)முதல் மூடுவதற்கு பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.கடந்த சில...
பொலிஸாரின் மக்கள் சந்திப்பு தினம் மீண்டும் ஆரம்பம்
கொவிட் 19 பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபரின் மக்கள் சந்திப்பு தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அதன்படி ஒவ்வொரு...
ஹெரோயின் – ஐஸுடன் ஒருவர் கைது
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.மஹியங்கனை பொலிஸ் பிரிவில் மஹியங்கனை பொலிஸாரினால் சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்டது.ஐஸ் மற்றும்...
எதிர்காலத்தில் மின் கட்டணம் குறைக்கப்படும்
மின்சார கட்டணத்தை குறைக்கும் நிலை உருவாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நிலக்கரியின் விலை குறைப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின் கட்டண...
களனி பல்கலைக்கழகம் இன்று மீண்டும் திறப்பு
களனிப் பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டுள்ள பீடங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.இதன்படி, விஞ்ஞான பீடம்இ முகாமைத்துவ பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பன கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று முதல் திறக்கப்படும் என அந்த பல்கலைக்கழகத்தின்...
தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
தபால் தொழிற்சங்கங்கள் நேற்று (10) ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் நேற்று (10) மாலை 04 மணியளவில் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.இந்த பணிப்புறக்கணிப்பு 48 மணிநேரம்...
சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற இளைஞன் கைது
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் நேற்று (10) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகளால்...
நீரில் மூழ்கி இளைஞன் பலி
நமுனுகுல - பூட்டாவத்த பகுதியில் நீராட சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மொனராகலை- அலியாவத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவரென தெரிவிக்கப்படுகிறது.தமது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த அவர், மேலும் இரண்டு...
VAT வரி திருத்தச் சட்டமூலம் இன்று மீண்டும் சபைக்கு
வெட் (VAT) வரி திருத்தச் சட்டமூலம் இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இன்று அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளவுள்ளதாக அவர் அறிக்கையொன்றினூடாக கூறியுள்ளார்.இந்த சட்டமூலம்...
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மழை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை...
Popular
