Saturday, June 27, 2026
30.6 C
Colombo

செய்திகள்

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நானே – ஜனக்க ரத்நாயக்க

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நான் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.அவர் மேலும்...

பங்களாதேஷ் தம்பதியிடம் கொள்ளையடித்த இருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் தம்பதியரிடம் கிருலப்பனை பிரதேசத்தில் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் மூன்று பென்டன்ட்களை அவர்கள் திருடியிருந்ததாக பொலிஸார்...

இத்தாலியில் ரயில் விபத்து: 17 பேர் காயம்

வடக்கு இத்தாலியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மலையக ரயில் சேவை மீண்டும் பாதிப்பு

மலையகப் பாதையில் ரயில்களை இயக்குவதில் மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக எல்ல மற்றும் தெமோதரக்கு இடையிலான ரயில் பாதை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதுமானளவு அரிசி கையிருப்பில் – விவசாய அமைச்சர்

சில அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக உருவாக்க முயற்சிக்கும் அரிசி தட்டுப்பாடு இந்த பண்டிகை காலத்தில் அரிசியின் விலையை உயர்த்தும் தந்திரம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர...

தபால் பணிப்பகிஷ்கரிப்பு – அவதிப்படும் மக்கள்

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள விடுத்த அழைப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியது

2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.டிசம்பர் 11 வரையிலான நிலவரப்படி, 2023 இல் மொத்தம் 80,222 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதிக...

கேக் – இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டையொன்று 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 44 ரூபா முதல் 46 ரூபா வரை அதிகரித்தது.நேற்று முன்தினம் முதல் முட்டை ஒன்றின்...

அஸ்வெசும கொடுப்பனவு – விண்ணப்பங்கள் ஜனவரி கோரப்படும்

அஸ்வெசும கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கு முன் முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.ஒக்டோபரில் 1.47 மில்லியன் பயனாளிகள் கணக்கிடப்பட்டனர். இது...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இன்று (11) காலை கைது செய்துள்ளனர்.கம்பளை புஸ்ஸல்லாவ பிரதேசத்தை...

Popular

Latest in News