Monday, March 2, 2026
31.1 C
Colombo

செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (11) வீழ்ச்சி கண்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே...

இலங்கை வருகிறார் டீசிரி கோமியர் ஸ்மித்

இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதியான டீசிரி கோமியர் ஸ்மித் (Desirée Cormier Smith) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.இன்றைய தினம் வருகைத்தரும் அவர் ஒருவார காலம் நாட்டில்...

வடக்கின் நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

இடைநிறுத்தப்பட்டுள்ள யாழ்ப்பணத்துக்கான நீர் வழங்கல் திட்டம் அடுத்த வருடம் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இதன்மூலம் வடக்கின் நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை...

மூன்று பாடசாலைகளுக்கு பூட்டு

மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகள் இடையூறு இன்றி கல்வியைத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச கல்விப் பணிப்பாளர் நிலானி...

பாடசாலைகளுக்கு சூரிய மின்கலங்களை பொருத்த திட்டம்

பாடசாலைகளுக்கு சூரிய மின்கலங்களை பொருத்தும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மினுவாங்கொடை கல்விப் பிரிவில் முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின்...

அவுஸ்திரேலியாவில் குடியேறுவோரின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

புலம்பெயருவோரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்காக தயாரிக்கப்பட்ட புதிய திட்டத்தின் படி மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தொழில் திறன் கொண்டவர்களுக்கும் கடுமையான விசா விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவுஸ்திரேலியாவுக்கு...

மாணவிகளிடையே போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு

அனுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பாடசாலை மாணவிகள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, அனுராதபுரத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்தத்...

கராபிட்டிய அனர்த்தம்: மேலும் ஒருவர் மரணம்

கராபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் ஏற்பட்ட அனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.கடந்த சனிக்கிழமை (09) காலி - கராபிட்டிய பகுதியில் கட்டுமான தளமொன்றுக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

அனுராதபுர போதனா வைத்தியசாலையில் தீப்பரவல்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ பரவியுள்ளது.தீயை அணைக்க அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த...

விவசாயிகளின் உர கொள்வனவுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு 2.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி...

Popular

Latest in News