Monday, March 2, 2026
31.7 C
Colombo

செய்திகள்

பெந்தோட்டை கடலில் மூழ்கி இளைஞர் பலி

பெந்தோட்டை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் அள்ளுண்டு உயிரிழந்துள்ளார்.இதன்போது, மேலும் ஒருவர் கடல் அலையில் அள்ளுண்ட நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 22...

20 நாட்களுக்கு வெளிநாடு சென்ற பொலிஸ் அதிகாரி மாயம்

20 நாள் விடுமுறையில் வெளிநாடு சென்ற நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் இலங்கை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.கடந்த செப்டெம்பர் மாதம் தென் மாகாணத்தில்...

திலினி பிரியமாலி விடுதலை

பணம் இல்லாத கணக்கில் இருந்து பெறுமதியான காசோலைகளை வழங்கி 80 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை மோசடி செய்த வழக்கில் திலினி பிரியமாலியை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று...

இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி

குருணாகல் - மாவத்தகம - பிலஸ்ஸ பகுதியில் நேற்று (11) இரவு இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட...

மோட்டார் சைக்களில் அழைத்து செல்ல மறுத்த பொலிஸ் சார்ஜன்டை தாக்கிய நபர் கைது

மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபரை பள்ளம பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று (11) பிற்பகல் அதிகம, பெரியமடுவ பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ரஸ்நாயக்க பொலிஸ் நிலையத்தில்...

தபால் பணிப்புறக்கணிப்பு: 7 இலட்சம் கடிதங்கள் – பொதிகள் தேங்கியுள்ளன

தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 7 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலைய...

பரிந்துரைகளை அமுல்படுத்தாவிடின் நாடு இருளில் மூழ்கக்கூடும்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மின் விநியோக பாதையில் உடனடியான...

பல பாகங்களுக்கு பலத்த மழை

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வட மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல...

கந்தகாடு புனர்வாழ்வு நிலையம்: தப்பிச் சென்ற 200 கைதிகள்

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று (11) பிற்பகல் சுமார் 200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.புலஸ்திபுர பொலிஸில் 60க்கும் மேற்பட்ட கைதிகள் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சரணடைந்த கைதிகள் இன்று (12)...

அரச ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

நாளை (12) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை அரச ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி இந்த...

Popular

Latest in News