குற்றச் செயல்களை தடுக்க 5,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
2024 ஆம் ஆண்டில் குற்றச் செயல்களுக்கு எதிராக 5,000 புதிய பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்...
இரத்த பரிசோதனைக்காக வந்த நபருக்கு எயிட்ஸ்
இலவச இரத்த பரிசோதனை திட்டத்தின் மூலம் இரத்த பரிசோதனை செய்ய வந்த நபருக்கு எயிட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக இரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.அதற்கு...
மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் பலி
மொனராகலை - திக்தலாவ பிரதேசத்தில் மரம்முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.மகன் வெட்டிக் கொண்டிருந்த மரம் முறிந்து விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மொனராகலை திக்தலாவ நெல்லிகெலே வீதியைச் சேர்ந்த 75...
இலங்கை வரும் IMF பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூயர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற 3 சிறுமிகளும் கண்டுபிடிப்பு
ஹிங்குரக்கொட - ஹதமுன பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த மூன்று சிறுமிகள் நேற்று நண்பகல் 12 மணியளவில் தப்பிச் சென்றுள்ளனர்.மூன்று சிறுமிகளும் தப்பி சென்ற வேளையில் பொலிஸாரால் 3 சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக...
சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையை அண்மித்துள்ள தாழ்வான பகுதிகளுக்கு சிறு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குடா கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள அபாய...
இஸ்ரேலை எச்சரிக்கும் அமெரிக்கா
காசா பகுதியில் நடத்தப்படும் தொடர் குண்டுத் தாக்குதல்களால் இஸ்ரேல் உலக ஆதரவை இழக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மீதான அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கான அறிவிப்பு
தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சிறிய ரக வாகனங்கள் கொக்மாதுவ பகுதியில் வெளியேற முடியாத நிலைமை காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த...
ஜெரொம் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில்
மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையை எளிதாக்க திட்டம்
எதிர்வரும் ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும், தற்போதைய நிலைமையை விட 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.இதன்போது...
Popular
