Sunday, March 1, 2026
26.7 C
Colombo

செய்திகள்

ஜப்பானிய அமைச்சர்கள் நால்வர் பதவி விலகல்

ஜப்பானிய அமைச்சர்கள் நான்கு பேர் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.நிதி சேகரிப்பு சம்பவமொன்றில் இவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நால்வரும் ஜப்பானிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர்கள் என்பதுடன், ஊழல் குற்றச்சாட்டுகளால் ஃபோமியோ...

மகளை வன்புணர உதவிய தந்தை கைது

மொனராகலை பிரதேசத்தில் தன்னுடைய மகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் குறித் தசிறுமி (15) வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதற்கு உதவிய குற்றச்சாட்டிலேயே, பாதிக்கப்பட்ட...

தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி

நாட்டில் தேங்காய் அறுவடை குறைந்துள்ளதாக இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆரச்சிகே தெரிவிக்கையில், விளைச்சல் 400 மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்களால் குறைந்துள்ளது என்றார்.கடந்த...

முட்டை விலையை குறைக்க முடியாது!

பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் நடத்திய கலந்துரையாடலில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு முன்னதாக முட்டை உற்பத்தியாளர்கள் 55 ரூபாவுக்கு...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனை தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி...

10 பொருட்களின் விலையை குறைத்தது சதொச

லங்கா சதொச நிறுவனம் 10 பொருட்களின் விலையினை குறைத்துள்ளது.இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.அதன்படி,பால் மா – 10 ரூபாவினால் குறைப்புஇறக்குமதி செய்யப்படும்...

வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெறும் வயது எல்லை நீடிப்பு

அரச சேவையில் உள்ள வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயது எல்லையை 63 ஆக நீட்டிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, ஏ. மரிக்கார் தலைமையிலான...

பேருந்து சாரதி ஒருவர் படுகொலை

ஹங்வெல்ல - தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பேருந்து சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபர் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பேருந்து சாரதி என ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்...

பொதுமக்கள் தினம் இன்று முதல் ஆரம்பம்

பொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், இந்த தினம் அமுல்படுத்தப்படும் என்பதுடன், காலை 9...

ஐஸ் போதைப்பொருளுடன் ‘வெல்டிங் ருவன்’ கைது

வெலிக்கடை பிரதான சிறைக்காவலரின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 'வெல்டிங் ருவன்' என்பவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். .சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 11 கிராம் 590...

Popular

Latest in News