Saturday, June 27, 2026
28.9 C
Colombo

செய்திகள்

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்பினர்

டுபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி நேற்று (14) நாடு திரும்பியது.27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று (14)...

நாட்டில் பலர் நீரிழிவு – உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு

மக்கள் தொகையில் 35 வயதுக்குட்பட்டவர்களில் 15% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.2021-2022 ஆண்டுகளில் சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது.அதன்படி, நாட்டின் மக்கள் தொகையில் 35% பேருக்கு...

2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 4 கஜமுத்துக்களுடன், அவற்றை விற்பனை செய்ய முயன்ற 4 பேரை, சீதுவ பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.கஜமுத்துவை கொள்வனவு செய்ய வந்த...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (14) அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 76 டொலரை நெருங்கியதாகவும், அமெரிக்க டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் 71 டொலரைத் தாண்டியதாகவும் வெளிநாட்டு...

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (15) பிற்பகல் நடைபெறவுள்ளது.சுகததாச உள்விளையாட்டு மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப்...

காலியில் இன்று 16 மணித்தியால நீர்வெட்டு

காலியின் பல பகுதிகளுக்கு இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

உடவளவ நீர்த்தேக்கத்தின் மேலாக செல்லும் வீதி மூடப்படுகிறது

உடவளவ நீர்த்தேக்கத்தின் பிட்டபான பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்த பணிகள் காரணமாக அந்த நீர்த்தேக்கத்திற்கு மேலாக செல்லும் வீதி இன்று முதல் மூடப்படவுள்ளது.எதிர்வரும் 22ஆம் திகதி வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என்று...

ஆண்களில் 10 வீதமானோர் குடும்ப வன்முறையால் பாதிப்பு

இலங்கையில் உள்ள 10% ஆண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் சமூக வைத்திய நிபுணர் நெத்யாஞ்சலி மாபிடிகம தெரிவித்துள்ளார்.இதற்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாவனையே...

சிறைச்சாலை அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு

சிறைச்சாலை அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.சிறைத்துறையில் காலியாக உள்ள தலைமை ஜெயிலர்கள் பணியிடங்களை நிரப்ப கடந்த நவம்பர் 28ம் திகதி நேர்காணல் நடத்தப்பட்டது.அங்கு...

ராகம பகுதியில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உட்பட மூவர் காயம்

ராகம - வல்பொல பிரதேசத்தில் நேற்று (14) இரவு துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயதுடைய சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த மூவரும் ராக...

Popular

Latest in News