Sunday, March 1, 2026
28 C
Colombo

செய்திகள்

விசேட சுற்றிவளைப்பு: 2,121 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கடந்த 24 மணித்தியாலங்களில் 2,121 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 2 கிலோ 232 கிராம் ஹெரோயின், 178 கிலோகிராம் கஞ்சா, 769...

மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா இன்று (18) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.உள்ளூர் மற்றும் இந்திய நிறுவனத்துடன் இணைந்து மில்கோ...

களனி பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் இன்று ஆரம்பம்

களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய, மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின்...

10 மில்லியன் முட்டைகள் சந்தைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகளை இன்று (18) முதல் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் உரிய முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்திற்கு இன்று முதல்...

கத்தரிக்காய் திருடியவர் கைது

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கத்தரிக்காய்களை திருடியவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 8ம் திகதி கோப்பாய் மத்தி பகுதியில் 300 கிலோகிராம் வரையான கத்திரிக்காய் தோட்டத்தில் திருட்டுப்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் திருநெல்வேலி...

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது!

அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று யாழ்ப்பாணம் - கோவளம் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இவர்கள் பயன்படுத்திய படகும் பறிமுதல்...

பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய திட்டம்

விலையை கட்டுப்படுத்தும் வகையில், பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.தற்போது சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு...

15 வயது சிறுமியை கடத்திய நபர் கைது

15 வயதுடைய மாணவி ஒருவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொல்கஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.யட்டிகல்ஒலுவ, பொரமடல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.10ஆம் தரத்தில் கல்வி...

சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடினார் கில்மிஷா!

தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சிறுமி கில்மிஷா யாழிசை வெற்றி வாகை சூடியுள்ளார்.நேற்றைய தினம் இறுதிப் போட்டி சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.இந்த...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் வடக்கு, வடமத்திய,...

Popular

Latest in News