Friday, July 18, 2025
29.5 C
Colombo

செய்திகள்

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பாராளுமன்றம் செப்டெம்பர் 03 மற்றும் 04ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே...

30 இலட்சம் சிகரெட்டுகளை அழிக்க நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 30 இலட்சம் சிகரெட்டுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் ஏழரை கோடி ரூபாவுக்கும்...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

நாவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரஜவெல கிராமத்தில் காட்டு யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொங்கஹவெல - ராஜவெல பிரதேசத்தை சேர்ந்த யு.ஜி.சமிந்த பண்டார என்ற 50 வயதுடைய ஒருவரே...

அரச வைத்திய அதிகாரிகள் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் உள்ளிட்ட...

ஒரு கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கல்பிட்டி பகுதியில் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி, சின்னக்கொடியிருப்புவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ஒரு கிலோகிராம் கேரள...

மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை

தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஊவா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் இன்று மரண தண்டனை விதித்துள்ளார். பதுளை கெந்தகொல்ல கிராமத்தில் 2010...

இருவரின் உயிரை பறித்த மாணவியின் தற்கொலை முயற்சி

ஜப்பானின் யொகோஹாமா நகரில் உள்ள கட்டமொன்றில் இருந்து குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் கட்டிடத்தில் இருந்து குதித்தபோது, பாதையில் நடந்து சென்ற பெண்ணொருவர் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரும்...

மைத்திரிக்கு எதிராக மனுத்தாக்கல்

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி கூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி...

உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க கோரிக்கை

தேநீர், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி மற்றும் மதிய உணவு பொதியின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

345 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

புத்தளம் - எரம்புகொடல்ல மற்றும் கற்பிட்டி , கப்பலடி ஆகிய பகுதிகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 31 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கட்டளையின் விஜய கடற்படையினர் புத்தளம் - எரம்புகொடல்ல...

Popular

Latest in News