காலியில் கால்வாயிலிருந்து பெண் சடலமாக மீட்பு
காலி - ஹெவ்லொக் வீதியில் அமைந்துள்ள சுத்தமற்ற கால்வாயில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று இன்று (20) கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.இது தொடர்பில்...
மேலதிக வகுப்புகள் – கருத்தரங்குகளுக்கு தடை
இம்மாதம் 29ம் திகதிக்குப் பின்னர் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்டப்படி குற்றமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன.இந்தநிலையில் அது...
இன்றும் 2,000க்கும் மேற்பட்டோர் கைது
இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 2000க்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த காலகட்டத்தில் மொத்தம்...
முட்டை விலை குறையும் சாத்தியம்
எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை மேலும் குறையும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.முட்டைக்கான கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.அதிகரித்து வந்த முட்டை விலை...
12 வயது சிறுமி துஷ்பிரயோகம்: இளைஞர் கைது
தனது உறவினரான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் இரண்டு வருடங்களாக தனது உறவினரான 12 வயது...
ஹட்டன் பள்ளிவாசல் காவலாளி கொலை: சந்தேக நபர் கைது
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிகுறித்த கொலை சம்பவம்...
1,500 வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றனர்
கடந்த வருடத்தில் இருந்து இதுவரை 1,500 வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.மேலும் 5,000க்கும் அதிகமானோர் வெளிநாடு செல்வதற்கு தேவையான...
கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி
சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற சிறுமி கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்புகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளர் காவு வண்டி விபத்து: ஐவர் வைத்தியசாலையில்
பதுளை கொழும்பு பிரதான வீதியில் பலாங்கொடை பிரதேசத்தில் நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளானதில் ஐவர் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பதுளை பிரதான வைத்திய சாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச்...
18,000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் இருவர் இன்று காலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18,000 சட்டவிரோத போதை மாத்திரைகள்...
Popular
