Sunday, March 1, 2026
26 C
Colombo

செய்திகள்

விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் டிசம்பர் 22, 2023 திகதியிட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டது.ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு...

ஜெரொம் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில்

மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போதே...

தங்க விலை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதன்படி இன்று (27) 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 168,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை...

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு சென்ற கில்மிஷா

சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு கில்மிஷா சென்று அங்கு வாழும் உறவுகளை சந்தித்துள்ளார்.யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த கில்மிஷா, இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பாடல்...

அரச ஊழியர்களின் விடுமுறை நாள் குறைப்புக்கு எதிர்ப்பு

அரச உத்தியோகத்தர்களின் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக விடுமுறை நாட்களைக் குறைப்பதற்கு தமது சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக அரச மாகாண அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்...

அசாம் மாநிலம் தேஸ்பூரில் நிலநடுக்கம்

அசாம் மாநிலம் தேஸ்பூரில் இன்று (27) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.அசாம் மாநிலம் தேஸ்பூரில் இன்று அதிகாலை 5:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய...

57 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு

நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் 57 செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.அவற்றில் பதினொரு பேரிடர் மேலாண்மை மையத்திலிருந்தும் ஒன்பது இடத்திலிருந்தும் செயல்படுத்தப்படலாம் என்றும் மற்ற 57...

கொழும்பில் குடிசைகளில் வசிப்போருக்கு வீடுகள்

கொழும்பில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகளை வழங்கும் அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பில் உள்ள 26 தோட்டங்களில் 61,000க்கும் அதிகமான மக்கள் வசிப்பதாக வீடமைப்பு அமைச்சின்...

பேருந்துகளில் சத்தமாக பாடல் ஒலிக்கப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை

பேருந்துகளில் அதிக சத்தமாக பாடல் ஒலிக்கப்படுவதை கட்டுப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் பேருந்துகளினால் ஏற்படும் ஒலி மாசுபாட்டை குறைக்கும் வகையில் எதிர்காலத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சுற்றாடல்...

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சிஐடியில் சரண்

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.பிரபல பாதாள குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் மனைவியால் கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கிய 38 பவுண் தங்க தகடு...

Popular

Latest in News