இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்று (03)மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...
ரயில் சேவையில் தாமதம்
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சிலாபம் மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணித்த ரயிலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு செயழிலந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரசாயன உரத்திற்கு VAT வரி விதிக்காதிருக்க நடவடிக்கை
இரசாயன உரத்திற்கு பெறுமதி சேர் வரியை (VAT) விதிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.எதிர்வரும் போகத்தில் இருந்து அதனை நடைமுறைப்படுத்த தற்போது...
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து அறிவிப்பு
2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அரச பாடசாலைகளுக்கும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் (சிங்கள மற்றும்...
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மூடப்பட்டது
மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.நேற்று (01) பிற்பகல் நீர் மட்டம் குறைந்ததன் காரணமாக கல்வெல்ல பகுதியிலிருந்து அந்த வீதியில் லொறிகள்...
தங்க விலை அதிகரிப்பு
தங்கத்தின் விலை நேற்றுடன் (01) ஒப்பிடுகையில் இன்று (02) அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 173,150 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன்...
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது பிள்யையை மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏற்றிச் சென்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் இன்று (02) இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அருக்வத்தை, பாதுக்க பிரதேசத்தைச்...
ஜப்பானில் விமானமொன்றில் தீப்பரவல்
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவத்தின் போது விமானத்திலிருந்த 379 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த...
18 வயதுக்கு மேற்பட்ட பதிவு இலக்கம் இல்லாதவர்களுக்கு அபராதம்
ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN இலக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.ஜனவரி முதலாம் திகதி முதல்...
போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
ரயில், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் உட்பட போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த சட்டத்தை...
Popular
