பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வௌியீடு
பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வௌியாகியுள்ளது.மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெற்றோலிய பொருட்கள்...
ஈரானில் குண்டுவெடிப்பு: 103 பேர் பலி
ஈரானின் கர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதி அருகே இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.நேற்று (03) இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 103 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும் இந்த தாக்குதல்...
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி உயிரிழந்த கைதி, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு...
சிம்பாப்வே அணி இலங்கை வந்தது
இலங்கையுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே அணி நேற்று (03) இரவு நாட்டை வந்தடைந்தது.இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்...
சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது
சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த ஒருவர் நாவற்குழி பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.54 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 14 கிலோ 800 கிராம் எடையுடைய கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது.சாவகச்சேரி...
உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.குறித்த பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை...
சேனா புழுவால் சோளப்பயிர் செய்கை பாதிப்பு
அநுராதபுரம் – நொச்சியாகம – தல்கஸ்வெவ பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சோளச் செய்கை சேனா புழு அச்சுறுத்தல் காரணமாக நாசமாகியுள்ளது.இதற்கு முன்னர் ஆரம்ப நிலையிலிருந்த மக்காச்சோளச் செய்கை நடும் வரை மட்டுமே...
டெஸ்ட் அணியின் புதிய தலைவரானார் தனஞ்சய
எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர்...
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
இவ்வருடம் 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன் மூலம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவது தமது எதிர்பார்ப்பு என...
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவி விலகல்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் கிளாடின் கே பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பல்கலைக்கழகத்தில் யூத எதிர்ப்பு நடைமுறைகள் குறித்து அவர் கூறிய கருத்துக்களால் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டதை அடுத்து இந்த முடிவு...
Popular
