4 வயது மகனை கொன்று சூட்கேஸில் எடுத்து சென்ற தாய் கைது
இந்தியாவில் தாயொருவர் தனது 4 வயது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.கணவருடன் விவாகரத்து பெற்றுள்ள அவர், தந்தை - மகன் சந்திப்பை தடுப்பதற்காக குறித்த சிறுவனை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில்...
விசேட சுற்றிவளைப்பு: 950 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 42 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள்...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி...
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண் பலி
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கொழும்பு 06 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த...
சமிந்த விஜேசிறி எம்.பி பதவி விலகல்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (09) சபாநாயகரிடம் அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.மனசாட்சிக்கு இணங்க இந்த...
சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்களை கடத்திய சீன பெண் கைது
ஒரு கோடியே 25 இலட்சத்து 37 ஆயிரத்து 808 ரூபா பெறுமதியான 221 இரத்தினக் கற்களை சட்டவிரோதமான முறையில் சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின்...
TIN இலக்கத்தை பெறும் வசதியை விரிவுப்படுத்த நடவடிக்கை
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிப் பதிவு இலக்கம் அல்லது TIN இலக்கத்தை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் முறையான முறைமையொன்று தயாரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதன்படி பிரதேச செயலகத்தினூடாக TIN...
வைத்தியர்கள் – பல்கலை விரிவுரையாளர்களுக்கான விசேட கொடுப்பனவு அதிகரிப்பு
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை அதிகரிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.வைத்தியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த DAT கொடுப்பனவு 35,000 ரூபாவில் இருந்து 75,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழக...
இலங்கை வருகிறார் ஜப்பானிய நிதியமைச்சர்
ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி நாளை மறுதினம்(11) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...
திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது
பகலில் வீடொன்றை உடைத்து பணம் மற்றும் தங்க நகையை திருடிய இராணுவ சிப்பாய் ஒருவரை பொல்பித்திகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.உடவலவ இயந்திர பொறியியல் படையணியின் இராணுவ சிப்பாய் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர்...
Popular
