IMF பிரதிநிதிகள் குழு – ஜனாதிபதி இன்று சந்திப்பு
நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று நாட்டை வந்தடைந்தது.அவர்கள் இன்று (11) நிதி அமைச்சு...
ஐஸுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது
யுக்திய சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.திருகோணமலை - குச்சிவேலி பொலிஸாரினால் நேற்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும்...
திலினியின் வெளிநாட்டு பயணத்தடை மேலும் நீடிப்பு
இலங்கையின் செல்வந்த வர்த்தகர்களிடம் இருந்து பல கோடி ரூபாவை பெற்றதாக கூறப்படும் திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் வெளிநாட்டு வெளிநாட்டு பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.திலினி பிரியமாலி வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு...
காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் மீண்டும் வழமைக்கு
காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.காலி சிறைச்சாலையில் இருந்து கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் காரணமாக சிறைச்சாலைகள் திணைக்களம் அதன்...
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி
கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவரது ஒன்றரை வயது மகளும் 26 வயதுடைய கணவரும் காயமடைந்து ஹிங்குரன்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...
வளவ கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு
தொடர் மழையால் வளவ கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.இதனால் பலாங்கொடை கல்தொட்ட பிரதேசங்களுக்கு மத்தியில் காணப்படும் தூவிலி எல்ல (தூவிலி நீர்வீழ்ச்சியில்) நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் குறித்து பிரதேசத்தை பார்வையிடுவது,நீராடுவது, கூடாரம் அமைத்து...
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு
கடுவெல – கொரதொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்...
புதிய சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி வழங்கவில்லை
10 புதிய சூதாட்ட விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் புதிய...
வீதிகள் இருளில் மூழ்கும் அபாயம்
வீதிகளின் ஓரங்களில் உள்ள மின்விளக்குகளுக்கு மின்சார சபை பெரும் கட்டணத்துடன் உண்டியல்களை உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (10) பேசும் போதே அவர் இதனைக்...
90 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் 90 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் இன்று (10) கைது செய்யப்பட்டார்.இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசேட அதிரடிப் படையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.34...
Popular
