Friday, February 27, 2026
25.6 C
Colombo

செய்திகள்

தேயிலைக்கான உரங்களின் விலை குறைப்பு

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களின் விலையை 2,000 ரூபாவால் குறைக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.இந்தநிலையில், T-750, T-709 மற்றும் T-200 ஆகிய உர வகைகளின் விலையே இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி T-750...

கந்தக்காடு சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஐவரடங்கிய குழு

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது.கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கும்...

30 வகையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் 30 வகையான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 4 அரச நிறுவனங்களுக்கு மாத்திரம்...

பல இலட்சம் ரூபா பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது

மன்னார் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து எருக்கலம் பிட்டி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட சிறிய...

அவலோகிதேஸ்வர போதிசத்வ விளக்கமறியலில்

அவலோகிதேஸ்வர போதிசத்வவாக காட்சியளித்த மஹிந்த கொடிதுவக்குவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேக நபரை அங்கொட மனநல வைத்தியசாலையில் முன்னிலைப்படுத்துமாறும், அவரது மனநல அறிக்கையை...

60 வயதில் இரண்டாவது உலக சாதனை படைத்த செ.திருச்செல்வம்

சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த செ.திருச்செல்வம் தனது 60 ஆவது வயதில் இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்தி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது சாதனையை நிலைநிறுத்தியுள்ளார்.நேற்று காலை சாவகச்சேரி பேருந்து நிலையத்தில்...

பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றம் திறந்து வைக்கப்படவுள்ளது.பாராளுமன்றம் இம்மாதம்...

ஐஸுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மிஹிஜய செவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு வடக்குப் பிரிவு...

தமது ஒரு நாள் சம்பளத்தை கொடுத்து வீதியை புனரமைத்து கோரும் மீசாலை மக்கள்

தென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புனரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.கொடிகாமம் -...

மலையக ரயில் சேவை வழமைக்கு

மலையகத்திற்கான ரயில் சேவைகள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில், கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவுக்கும் இடையில் தடம்...

Popular

Latest in News