Thursday, February 26, 2026
26.7 C
Colombo

செய்திகள்

பதுளையில் கைக்குண்டு மீட்பு

பதுளை - மஹியங்கனை வீதியிலுள்ள காணி ஒன்றில் இருந்து இன்று (18) காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.பதுளை மஹியங்கனை வீதியின் கைலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொலிஸ் கட்டிடத்துக்கு...

போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு வேனில் வந்த சாரதி ஒருவரிடம் இருந்து பல போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சந்தேகநபர் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வலஸ்முல்ல...

கனிஷ்ட ஊழியர்கள் மீது தாக்குதல்: விசேட வைத்தியர் கைது

கராப்பிட்டிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர் குழுவுடன் நேற்று (17) ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பில் கராப்பிட்டிய புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவர் பல கனிஷ்ட ஊழியர்களை தாக்கியதாக...

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை...

மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து: 15 வயது சிறுவன் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (17) இரவு மதுரங்குளி-விருதோடை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மதுரங்குளி - விருதோடை பகுதியைச் சேர்ந்த...

ஜனாதிபதி இன்று உகண்டாவுக்கு பயணம்

அணிசேரா நாடுகளின் 19வது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) உகண்டா நோக்கி பயணிக்கவுள்ளார்.அந்தப் பயணத்தின் போது, ​​77 - சீனாவின் மூன்றாவது தெற்கு உச்சி மாநாட்டிலும்...

ஒக்டோபர் மாதத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக இராஜாங்க...

மீன்களின் விலை குறைந்தது

மீன்களின் மொத்த விலை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.மீன் கொள்வனவுக்கான தேவை குறைவடைந்தமையே இதற்கான காரணம் என பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த 15ம் திகதி மீன்...

ஜனாதிபதி ரணில் – ஜோன் கெரிக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், காலநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் (John Kerry) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்ற ஜனாதிபதி, டாவோஸ்...

களுத்துறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி மரணம்

களுத்துறை சிறைச்சாலையில் மேலும் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (18) அவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் பாணந்துறை மொதரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கைதி கடந்த...

Popular

Latest in News