Thursday, February 26, 2026
29 C
Colombo

செய்திகள்

கடந்த 20 நாட்களில் 3 டெங்கு நோயாளர்கள் மரணம்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.இந்த வருடத்தின் முதல் 20 நாட்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில்...

‘யுக்திய’ நடவடிக்கையை நிறுத்துமாறு ஐ.நா வலியுறுத்தல்

ஒரு மாத காலப்பகுதியில் 30,000 இற்கும் அதிகமானோரை கைது செய்வதற்கு வழிவகுத்த ‘யுக்திய’ போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட நிபுணர்கள் குழு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.‘யுக்திய’...

கண்டியில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நிறுவ நடவடிக்கை

இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் ஐஐடிகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். அதே நேரத்தில்...

அரச ஊழியர்களுக்கான நிவாரண பெக்கேஜ் ஊடகவியலாளர்களுக்கும்

மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் உபஹாரநிவாரணப் பெக்கேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை...

ரயிலில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டு இளைஞர் காயம்

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பொடி மெனிகே ரயிலில் பயணித்த வெளிநாட்டு இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் ஒஹியா புகையிரத நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.11 நாள் வெளிநாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்.டுபாய் எமிரேட்ஸ் விமான சேவையின் EK650 விமானத்தில் ஜனாதிபதி மற்றும் குழுவினர்...

யால தேசிய பூங்காவில் சுற்றிவளைப்பு: 220 கிலோ கஞ்சா மீட்பு

யால தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 220 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய புலனாய்வு தகவலின் அடிப்படையில் புத்தல, கோனகங்ஆர பொலிஸ்...

புத்தளம் பகுதியில் மின்சார வேலியில் சிக்கி யானை பலி

புத்தளம் கல்லடி 6ம் கட்டைப் பகுதியில் நேற்று மாலை காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த...

16,146 பேருக்கு விசேட உதவித்தொகை

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 2,000 ரூபா கொடுப்பனவை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது...

விசேட சுற்றிவளைப்பு: இன்று 955 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் 187 கிராம் ஹெரோயின், 126...

Popular

Latest in News