Monday, February 23, 2026
26.7 C
Colombo

செய்திகள்

பிரித்தானிய இராணுவ கப்பல் இலங்கைக்கு

பிரித்தானிய அரச இராணுவத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்துள்ளது.HMS SPEY என்ற குறித்த கப்பல் 90.5 மீட்டர் நீளம் கொண்டதாக கூறப்படுகிறது.அந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி...

பகிடிவதை சம்பவம்: 6 பல்கலை மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த...

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...

மாவனெல்லையில் 30 கடைகள் தீக்கிரை

மாவனெல்ல பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக தற்காலிகமாக கட்டப்பட்ட சில கடைகளில் நேற்று (28) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் 30 கடைகள் எரிந்து நாசமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த...

இரத்து செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பரீட்சையை நடத்துவதற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி, குறித்த பரீட்சையின் இரண்டாவது பரீட்சை தாள் எதிர்வரும்...

சட்டவிரோதமாக சங்குகளை பிடித்தவர்கள் கைது

புத்தளம் - கற்பிட்டி, இப்பந்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சங்குகளை பிடித்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.வடமேற்கு கடற்படை கட்டளைக்கு...

டுபாயில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண் கைது

டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 37 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மருதானை பகுதியைச் சேர்ந்த 46...

திகன்னேவ பகுதியில் மின்சார வேலியில் சிக்கி யானை பலி

நிகவெரட்டிய திகன்னேவ பகுதியில் யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளது.நிகவெரட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குற்பட்ட திவுல்லேவ திகன்னேவ பகுதியில் நேற்று அதிகாலை காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் உயிரிழந்து...

மன்னார் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் ​நேற்று காலை 10...

லிட்ரோவின் இலாபத்திலிருந்து 1.5 பில்லியன் ரூபா திறைசேரிக்கு

கடந்த வருடம் ஈட்டப்பட்ட இலாபமான 1.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன்படி, இந்தத் தொகை அவர்களின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக திறைசேரிக்கு வழங்கப்படும்.இன்று (26)...

Popular

Latest in News