புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகள் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை அசாதாரணமாக...
தாய்லாந்து பிரதமர் இலங்கை வருகிறார்
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வருகைதரவுள்ள அவர், இலங்கையின் 76...
மோனா லிசா மீது சூப்பை ஊற்றிய இரு பெண்கள்
உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.16 ஆம் நூற்றாண்டில் ஓவியர் லியோனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலக புகழ்பெற்ற மோனா லிசா...
விஷ்வ புத்தாவின் விளக்கமறியல் நீடிப்பு
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள விஷ்வ புத்தா என்றழைக்கப்படும் ரொஷான் மேனக ரணசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே...
4 வயதுடைய குழந்தைகளில் 30% பேர் முன்பள்ளிக்கு செல்வதில்லை!
இலங்கையில் 4 வயதுடைய குழந்தைகளில் 30% பேர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.குழந்தை வளர்ச்சிக்கு முந்திய...
பிறந்து 11 நாட்களேயான சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற பெற்றோர்
குருணாகல் போதனா வைத்தியசாலையில் பிறந்து 11 நாட்களில் உயிரிழந்த சிசுவின் பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருணாகல் பதில் நீதவான் சட்டத்தரணி ஜயபிரேமா பி. தென்னகோன் குருநாகல் பொலிஸ் தலைமையகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.குறைப்பிரசவத்தில் குழந்தையைப்...
பாதணி வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பெப்ரவரி முதலாம் திகதியுடன் முடிவடைய இருந்த பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 17ஆம் திகதி வரை...
மகனின் துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
கேகாலை - தெடிகம - ஜயலத் மலையில் வேட்டையாட தந்தையும் மகனும் சென்றுள்ளனர்.இதன்போது இறையை கண்ட மகன் அதனை வேட்டையாடும் நோக்கில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
போக்குவரத்து விதிகளை மீறிய 675 வாகனங்கள் அடையாளம்
சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு மூலம் கொழும்பு நகரினுள் போக்குவரத்து விதிகளை மீறிய 675 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.அதன்படி, குறித்த...
இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் லொஹான் ரத்வத்த
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
Popular
