ஐ.ம.சவின் ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்புகை – நீர்த்தாரை பிரயோகம்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆர்ப்பாட்ட பேரணியினால் கொழும்பு...
10 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பாவுக்கு 50 வருட கடூழிய சிறைத்தண்டனை
தனது தம்பியின் 10 வயது மகளை மூன்று சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்த மூத்த சகோதரருக்கு (பெரியப்பா) 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கண்டி மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...
சில ரயில் பெட்டிகள் பாவனையிலிருந்து நீக்கம்
சில ரயில் பெட்டிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.தற்போதுள்ள குறைபாடுகள் காரணமாக, ரயில் பெட்டிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.மலையகப் பாதையில் தடம்புரண்ட ரயில்களில் 80மூ கண்காணிப்புப் பெட்டிகள் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால், 4...
தக்காளி விலை அதிகரிப்பு
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் தக்காளியின் விலை அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.இந்தநிலையில் ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட...
பாலியல் வன்புணர்வு: பாராளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது
பாராளுமன்ற ஊழியர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பாராளுமன்ற ஊழியர் இரு பெண்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி
பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று...
ஆசியாவிலேயே குறைந்த சம்பளம் பெறும் இலங்கையர்கள்
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை மிகக்குறைந்த அளவிலான சம்பளத்தை கொண்ட நாடாக கண்டறியப்பட்டுள்ளது.ஜப்பானிய நிறுவனங்கள் பல செயற்படும் ஆசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இருந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.இலங்கையின் உற்பத்தி முகாமையாளர்கள், உற்பத்தி...
நடுவானில் விபத்துக்குள்ளான பெரசூட்டுகள் – 4 இராணுவ வீரர்கள் காயம்
76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது, நடுவானில் 2 பெரசூட்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 4 துணை இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.குறித்த நால்வரும் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு...
நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் பலி
புத்தளம் - வில்லுவ வத்த பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.புத்தளம் - அனுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே உபேக்ஸ் தீபமால்...
இவ்வருடம் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை
அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல்,...
Popular
