Wednesday, February 25, 2026
26.1 C
Colombo

செய்திகள்

லொறியுடன் சரிந்த பாலம்

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தோரகொலயாய ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்தா ஓயா பாலம் இன்று (05) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது.இந்த பாலத்தில் லொறி ஒன்று பயணித்த போதே இந்த சம்பவம்...

யாழ். மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்கிறேன் – சரத் வீரசேகர

யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

எடை குறைந்த பாணை விற்போருக்கு எதிராக நடவடிக்கை

வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட எடையில் பாண் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறியும் நடவடிக்கையை இன்று (05) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் எடை மற்றும் அளவீடுகள்...

இந்தியா சென்றார் அனுர

இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று காலை இந்தியாவுக்கு சென்றார்.இந்த உத்தியோகபூர்வ விஜயத்திற்காக அவர் உட்பட நால்வர் இன்று (05) காலை புதுடெல்லிக்கு பயணித்ததாக...

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்காக வழங்கப்பட்டிருந்த விடுமுறை, பரீட்சை வினாத்தாள்...

கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...

புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

நாளை கரையோர மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் சில பிரதான ரயில் நிலையங்களில் இடைநிறுத்தாது இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பொதுச் செயலாளர் ரயில் நிலையம், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் அதிகாலை...

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவுக்கு...

மத்துகமையில் ஒருவர் படுகொலை

கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் இன்று அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் இவர் மீது...

கெஹலிய நீதிமன்றத்தில் வாக்குமூலம்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று முன்னாள்...

Popular

Latest in News