Wednesday, February 25, 2026
26.1 C
Colombo

செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் மன்னர் சார்ள்ஸ்

மன்னர் மூன்றாம் சார்ள்ஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.அதன்படி, நேற்று (05) முதல் அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக அரச மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பொதுமக்களை சந்திப்பது போன்ற நடவடிக்கைகளில்...

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.வெலிசர நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

500 கோடி ரூபா மோசடி செய்த நபரின் விளக்கமறியல் நீடிப்பு

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் ட்ரெட்வின் என்ற நிதி நிறுவனத்தை நடத்திச் சென்று வைப்பாளர்களிடம் இருந்து சுமார் 500 கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தரிது இரோஷ் வீரசேகர...

23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து 23 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வாறு கைது...

கந்தகாடு மோதல் சம்பவம்: பலர் கைது

கந்தகாடு புணர்வாழ்வு முகாமில் நேற்று இடம்பெற்ற மோதல் தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புணர் வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது‌செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிபான துன்ஹிடபதன காட்டு பகுதியில் நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக பதுளை போதைப்பொருள் ஒழிப்பு...

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

முட்டை விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், ஒரு முட்டையின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.ஒரு முட்டையை மொத்த விலையில்...

கழிவறை குழியில் விழுந்து பெண் பலி

ஹோமாகம பகுதியில் பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனது மகளின் இல்லத்தில் வசித்து வந்த குறித்த பெண், 8 அடி ஆழமான கழிவறை குழியில் விழுந்துள்ளார்.பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்த...

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அனுர

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும்...

மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை குறுகிய காலத்தில் நிறைவேற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதிவாய்ந்த இசைக்கருவிகள் பாடசாலைக்கு பெப்ரவரி 09 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.கடந்த நவம்பர்...

Popular

Latest in News