Wednesday, February 25, 2026
25 C
Colombo

செய்திகள்

அவிசாவளையில் வெடிவிபத்து – ஒருவர் பலி

அவிசாவளை பிரதேசத்தில் குப்பை சேகரிப்பு நிலையத்தில் இன்று (06) இடம்பெற்ற வெடிவிபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வெடிப்புச் சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக...

திருமணமான ஒருவருடன் தொடர்பு: மிஸ் ஜப்பான் பட்டத்தை இழந்த ஷினோ

திருமணமான ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, மிஸ் ஜப்பான் பட்டத்தை வென்ற கரோலினா ஷினோ என்ற யுவதி கிரீடத்தை திருப்பிக் கொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஜப்பானிய டேப்ளாய்ட் ஒன்று இவரது விவகாரம் குறித்து...

அமைச்சுப் பதவியை துறந்தார் கெஹெலிய

தற்போது சிறையில் உள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடிதம் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதியின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது.புதிய சுற்றுச்சூழல் அமைச்சர் இன்னும்...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் ஹல்துமுல்ல பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹல்துமுல்ல பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை முகாமின்...

பெண் கொலை: சந்தேகநபர் உயிரை மாய்த்துக் கொண்டார்

சூரியவெவ, பத்தேவெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 38 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (05) கொலை செய்யப்பட்டார்.இவர் தனது வீட்டில் இருந்த போது சந்தேக நபர் அவரது வீட்டிற்கு வந்து இந்த...

சாந்தனுக்கு நாடு திரும்ப எவ்வித தடையும் இல்லை – வெளிவிவகார அமைச்சர்

ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக...

ரணிலின் வீட்டிற்கு தீவைத்த சம்பவம்: சந்தேகநபர் இன்று நீதிமன்றுக்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி, இடம்பெற்ற...

ரமழானில் அரச ஊழியர்களின் பணி நேரங்களில் மாற்றம்

ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச...

தங்காலையில் ஒருவர் கொலை

தங்காலை - குடாவெல்ல மத்திய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் இன்று (06) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவரே...

கெஹெலியவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை பெற அனுமதி

தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில், கெஹெலிய ரம்புக்வெல்ல வீட்டிலிருந்து கொண்டு வரும்...

Popular

Latest in News