பாராளுமன்றுக்கு வர மறுத்தார் கெஹெலிய
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (07) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலி
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினென், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.தெற்கு சிலியின் கிராமப்புற நகரமான லாகோ ரான்கோவில் அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் உயிரிழந்த அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
பாராளுமன்றத்தின் 5 வது கூட்டத்தொடர் இன்று
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 9 ஆவது பாராளுமன்றத்தின் 5 வது கூட்டத்தொடர் இன்று (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (06) நடைபெற்றதுடன், தேவி பாளிகா கல்லூரி...
பெலியத்த ஐவர் கொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது
பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று (6) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பெலியயத்த பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஒருவருடன் சென்று சரணடைந்த பின்னர்...
விசேட சுற்றிவளைப்பு: 785 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 785 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 596 சந்தேகநபர்களும் குற்றவியல் திணைக்களத்தில் குறிப்பிடப்பட்ட...
அவுஸ்திரேலியா செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.குறித்த மாநாடு இந்த மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின்...
கொரியாவில் இலங்கையர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தீப்பரவல்
கொரியாவில் இலங்கையர்கள் பணிபுரியும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இன்று (06) காலை 8.30 மணியளவில் மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இலங்கையர்கள்...
கல்வித்துறையில் உள்ள வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!
கல்வித்துறையில் உள்ள பல வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.வவுனியா கலாசார நிலையத்தில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கல்வி,...
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நவம்பர் 14, 2022 அன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி, கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதன்படி, இத்திட்டத்தை...
இரு கைதிகளுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி
திருகோணமலை சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த மோதல் சம்பவம் நேற்று (05) காலை 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அங்கு காயமடைந்த திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த உவைஸ் முகம்மது...
Popular
