Tuesday, February 24, 2026
27.8 C
Colombo

செய்திகள்

நாட்டில் பல பகுதிகளுக்கு சீரான வானிலை

நாட்டில் பல பகுதிகளில் இன்று (09) சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில...

மாலைதீவு பாதுகாப்பு படை பிரதானி இலங்கை வருகை

மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை அவர் இன்று சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு...

பிரான்ஸின் அதிசொகுசு கப்பல் இலங்கைக்கு

பிரான்ஸில் இருந்து Le Jacques என்ற அதிசொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இன்று காலை முதல் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.130 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 120 பணியாளர்களுடன் குறித்த கப்பல் நாட்டை...

பிக்கு கொலை: சந்தேக நபர் கைது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக...

பெண் வைத்தியரை வன்புணர்ந்த சக வைத்தியர் கைது

மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியரை சக வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.அரநாயக்க மாவட்ட...

ஊனமுற்றோர் – முதியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, 5,000 ரூபாவாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை...

ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் போதைப்பொருளுக்கு அடிமையான இளம் தொழிலாளர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்யும்...

ஆட்டுப்பட்டி தெரு பொலிஸில் மூவர் பணி இடைநீக்கம்

ஆட்டிப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுஆட்டிப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களுக்கு வெளிநபர் ஒருவர் விஷம்...

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

சட்டவிரோத போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 1,200 போதை...

37 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட 37 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு...

Popular

Latest in News