Tuesday, February 24, 2026
27.8 C
Colombo

செய்திகள்

கடைக்குள் புகுந்து கைவரிசை காட்டிய நபர் சிசிடிவியில் சிக்கினார்

மொனராகலையில் உள்ள கடையொன்றிற்குள் புகுந்து பல இலட்சம் ரூபா பணத்தை திருடிய நபர், சிசிடிவி கமெராவில் சிக்கியுள்ளார்.கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரையும் மேலும் நான்கு சந்தேக நபர்களையும் மொனராகலை பொலிஸார் கைது...

விசேட சுற்றிவளைப்பு: 705 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 705 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 553 சந்தேக நபர்களும் குற்றவியல் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில்...

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார் நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு நாள் தனிப்பட்ட விஜயமாக இன்று இந்தியாவுக்கு பயணிக்கிறார்.இதன்போது அவர் அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்லவுள்ளதுடன், அவரது பயணத்தின் சிறப்பம்சமாக இன்று மாலை ராமர் கோவிலில் சிறப்பு...

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதன்படி, நாளை (10) மாலை 5.00 மணி முதல் 11 ஆம் திகதி...

பொதுப் போக்குவரத்தில் பெண்களை சீண்டுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய,...

கப்பல்களுக்கு எரிபொருள் விற்பனை- 3 மில்லியன் டொலர்கள் வருமானம்

கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் செயல்பாடுகளை (bunkering system) மீள ஆரம்பித்ததன் மூலம் 5,200 மெற்றிக் டொன் எரிபொருளை விற்பனை செய்து 03 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்ட முடிந்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி...

மதுரங்குளி கார் விபத்தில் ஒருவர் பலி

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் மதுரங்குளி 10 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மதுரங்குளி , புபுதுகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய...

வீடொன்றிலிருந்து வயோதிப தம்பதி சடலங்களாக மீட்பு

மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாகக் கருதப்படும் வயோதிப தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மிரிஹான - ஜுபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக...

பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவு

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 1,450 ரூபா என்ற கொடுப்பனவு...

ஆனமடுவ துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

ஆனமடுவ, தத்தேவ வீதியில் உள்ள மயானத்திற்கு அருகாமையில் நேற்று (08) இரவு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கிச் சூட்டை...

Popular

Latest in News