ரயில் மோதி 14 வயது சிறுவன் பலி
மொல்லிப்பொத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.யுனிட் 07 மொல்லிப்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்த 4 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி...
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மரணம்
மல்வத்துஹிரிபிட்டியவில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (11)...
இரத்தினபுரியில் வாகன விபத்து – ஒருவர் பலி
இரத்தினபுரி நவநகர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குருவிட்ட பிரதேசத்தில்...
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 இந்தியர்கள் விடுதலை
கத்தாரில் உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் திடீரென விடுக்கப்பட்டுள்ளனர்.கத்தார் நாட்டில் பணியாற்றிய முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள்...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 07 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்று (12) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு...
அமெரிக்கா சென்றார் மைத்ரி
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (12) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னாள் ஜனாதிபதி இந்தியா வழியாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று (12) அதிகாலை...
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – யுவதி காயம்
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (12) காலை துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த யுவதி ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.பொருளாதார நிலையத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையத்துக்கு...
கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி
பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் - முற்றவெளியில் நடைபெற்றது.குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா,...
தங்கம் கடத்திய பெண் கைது
விமான நிலையத்திலிருந்து சுமார் 58 மில்லியன் ரூபா பெறுமதியான 02 கிலோ 750 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பெண்...
பிலியந்தலை களஞ்சியசாலையொன்றில் தீ பரவல்
பிலியந்தலை பலன்வத்த பிரதேசத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலையொன்று தீக்கிரையாகியுள்ளது.இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் முக்கிய உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தில் தீ பரவியுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.தீயை அணைக்க...
Popular
