Tuesday, February 24, 2026
31.1 C
Colombo

செய்திகள்

பாத்திமா ஆயிஷா கொலை: குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாணந்துறை - அட்டலுகம பிரதேசத்தில் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியை சேற்றில் மூழ்கடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக் கொண்ட நபருக்கு 27 வருட கடூழியச்...

செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்த அனுமதி

கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளின்படி கற்கை நெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.அந்த...

அமெரிக்க தூதுவர் – வர்த்தக அமைச்சர் சந்திப்பு

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு நேற்று (12) வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது.அதிகரித்து வரும் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் பணவீக்கத்தைக்...

இணையவழி பாதுகாப்பு சட்டத்தை திருத்த அனுமதி

ஒன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.பொது பாதுகாப்பு அமைச்சர்...

திடீரென தீப்பற்றி எரிந்த கார்

வாத்துவ, பொத்துப்பிட்டிய கல்லுபர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.களுத்துறை மாநகர தீயணைப்புத் திணைக்களத்தின் தீயணைப்புப் படையினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.வாகனத்தின் இயந்திரக் கோளாறால்...

தேர்தல் குறித்து அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நேரத்தில் அது நடத்தப்படும் என்று, பொதுத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள்...

யுக்திய நடவடிக்கையின் கீழ் 680 பேர் கைது

விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.கைதானவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 பேரும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில்...

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த பிரதமர் ஒப்புதல்

பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (12) அலரிமாளிகையில் முன்னாள் அமைச்சர் ஃபரியல் அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் பெண்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார்.இதன்போது பல முஸ்லிம் வழக்கறிஞர்களை உள்ளடக்கிய தூதுக்குழுவினர், திருமண ஆணைச்...

NMRA பணிப்பாளர் பதவியிலிருந்து மனோஜ் கமகே விலகினார்

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே பதவி விலகுவதாக அறிவித்தள்ளார்.தனது பதவி விலகல் கடிதத்தை அவர் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இன்று (13) முதல் அவர்...

சட்டவிரோதமாக காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்ற இருவர் கைது

காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடி ஆராசிக்கட்டுவ வில்பொத்த பகுதியில் விடுதி ஒன்றில் உணவிற்காக விற்பனை செய்து வருவதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப்...

Popular

Latest in News