இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை!
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.இலங்கைப் பணியாளர்களைத் திருப்பி அனுப்புவதில் ஏற்படும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மஹிந்த ஆதரவு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.முன்னதாக அந்த பதவியை வகித்துள்ளமையினால் அதன் குறைபாடுகள் தொடர்பில் நன்கு அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்...
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...
யுக்திய நடவடிக்கையின் கீழ் 708 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் 708 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 551 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த...
இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன்படி இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வரை...
சுங்க அதிகாரிகள் சட்டப்படி வேலை போராட்டம்
சுங்க அதிகாரிகள் இன்று காலை முதல் சட்டப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமது சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு...
சப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கு பிணை
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரையும் இரண்டு மாணவர்களையும் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதின்மூன்று மாணவர்களுக்கும் பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று (15)...
11 ஆவது முறையாகவும் சதம் அடித்தார் ரோஹித்
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.இந்தியாவின் ராஜ்கோட்டில் இடம்பெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில்...
இலங்கையில் 3 சர்வதேச பல்கலைக்கழகங்கள்
இலங்கையில் 03 சர்வதேச பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்...
சாந்தனின் வருகை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து
சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்...
Popular
