Monday, February 23, 2026
30 C
Colombo

செய்திகள்

மீகொட கொள்ளை சம்பவம்: மேலும் இருவர் கைது

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.கொடகம மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் வைத்து குறித்த இருவரும்...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகுதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (20) கைப்பற்றப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தின் அனைத்து சோதனைகளையும் மீறி இரண்டு வர்த்தகர்கள், சுங்க வரி செலுத்தாமல்...

ஆப்கான் – இலங்கை அணிகள் இன்று மோதல்

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று நடைபெறவுள்ளது.இப்போட்டி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி...

யுக்திய நடவடிக்கையின் கீழ் 705 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 705 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்படி, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 561 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட...

ஈரான் வெளிவிகார அமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஈரான் அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

ராகம பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

ராகம - எலப்பிட்டிவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச்சூட்டில் 39 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை...

நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரான வானிலை

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (21) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அத்துடன்,...

மத்ரஸா மாணவனின் மரணம் குறித்து மேலும் 4 சந்தேக நபர்கள் கைது

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார்...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அமெரிக்க தூதுவர் கவலை

சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவி சாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார்.நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்...

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத...

Popular

Latest in News