அடுக்குமாடி குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து பெண் பலி
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மிலாகிரிய அவென்யூ - ஏஷியன் கோர்ட் மார்ட் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குறித்த வயோதிபப் பெண்...
‘வெலிவிட்ட சுத்தா’ கைது
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 'வெலிவிட்ட சுத்தா' எனப்படும் நபர் கடுவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 15 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.47 வயதான...
வவுனியாவில் கடந்த 5 வருடங்களில் 67 யானைகள் பலி
வவுனியா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு தொடக்கம் 2024 வரை 67 யானைகள் பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா உட்பட வனத்தினை அன்மித்த பகுதிகளிலில் அனுமதியற்ற சட்டவிரோத மின்சார வேலியில்...
மனைவிக்கு பரிசளிக்க தங்க நகை திருடிய நபர் கைது
காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட இரு சந்தேகநபர்களிடமிருந்து 25 பவுண் தாலி கொடி ஒன்றும், 4 பவுண் நகை ஒன்றும்...
மஹிங்கனையில் கசிப்பு உற்பத்தி செய்த ஒருவர் கைது
மஹியங்கனை - குகுலாபொல பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (21) சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டது.மூன்று இலட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து ஐநூறு மில்லிலீற்றர் கோடா அங்கிருந்ததாகவும், அவற்றை வடிகட்டுவதற்கு பயன்பத்தப்படும் சில...
மார்ச் முதல் பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு
ஆரம்பப்பிரிவில் தரம் 1 முதல் 5 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, 17 இலட்சம்...
சீஷெல்ஸ் கடற்பரப்பில் மீன்பிடித்த இலங்கை பிரஜைக்கு 41,000 டொலர் அபராதம்
சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைதான இலங்கை பிரஜை ஒருவருக்கு 41,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்து சீஷெல்ஸ் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம்...
400 ரயில் பாதுகாப்பு கடவைகளை அமைக்க தீர்மானம்
400 ரயில் பாதுகாப்பு கடவைகளை அமைக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச். எம். கே. டபிள்யூ. பண்டார தெரிவித்தார்.நிதி அமைச்சுடன் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது.இதன்படி, இந்த...
பெலியத்த துப்பாக்கிச்சூடு: இரு சந்தேக நபர்கள் உட்பட 13 பேர் கைது
பெலியத்த பகுதியில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் உட்பட 13 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.டுபாயில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று (21) இடம்பெற்ற...
பூஸா சிறைச்சாலையிலிருந்து மீண்டும் கைப்பேசிகள் மீட்பு
பூஸா சிறைச்சாலையிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.நேற்று (21) இந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட...
Popular
