TIN இலக்கம் தொடர்பான அறிவிப்பு
வரிப் பதிவில் டின் இலக்கம் வழங்குதல் தொடர்பான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை...
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை கொடுத்தால் சட்ட நடவடிக்கை
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின்...
நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டின் சுகாதார சேவையில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி தற்போது நாட்டில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாகவும், இதனை தடுக்க உரிய அதிகாரிகள் எந்தவித...
வேன் – டிப்பர் மோதி விபத்து: பெண் ஒருவர் பலி
ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (22) பிற்பகல் ஹபரணையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வேன்...
யுக்திய நடவடிக்கையின் கீழ் 697 பேர் கைது
யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 138 சந்தேக நபர்களுமே இவ்வாறு...
8 மாவட்டங்களுக்கு கடும் வெப்பம்
நாட்டின் பல மாவட்டங்களில் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு, கம்பஹா, குருணாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில்...
மனித நுகர்வுக்கு உகந்ததல்லாத உணவு விற்பனை- உரிமையாளர்களுக்கு அபராதம்
மட்டக்களப்பு செங்கலடி சுகாதார பிரிவின் கீழ் உள்ள உணவகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் நோய் தொற்றை உண்டாக்க கூடியவாறு உணவை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த 4 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக ஏறாவூர்...
பண்டிகை காலத்தை முன்னிட்டு 30 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் 30 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது.இதனை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
மதன மோதக தொகையுடன் இளைஞர் கைது
உரிம நிபந்தனைகளை மீறி விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த கஞ்சா கலந்த மதன மோதக தொகையுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹிங்குரன்கொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு...
விபத்தில் பலியான பல்கலை மாணவன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் - நீர்வேலியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்,வீடொன்றில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.அச்சுவேலி பொலிஸ்...
Popular
