செய்திகள்உள்நாட்டு8 மாவட்டங்களுக்கு கடும் வெப்பம்

8 மாவட்டங்களுக்கு கடும் வெப்பம்

நாட்டின் பல மாவட்டங்களில் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, குருணாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் மனித உடலால் உணரப்படும் பெறுமதியில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அதிக வெயிலைத் தவிர்க்குமாறும், சிறு குழந்தைகளை தனியாக வாகனங்களில் வைத்து செல்ல வேண்டாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles