Sunday, February 22, 2026
26 C
Colombo

செய்திகள்

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.97 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை ​நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின்...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.கனியவள கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, எதிர்வரும் ஜீலை மாதம் முதல் அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள்...

50,000 டொலர்களை அன்பளிப்பாக வழங்கிய தாய்லாந்து

கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து 50,000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்தனர்.இந்த...

சோலார் பேனல் விவசாய திட்டம் இலங்கையில்

இலங்கையில் முதன்முறையாக, 'சோலார் பேனல்கள்' மூலம் மின்சாரம் வழங்கும் அரை-வெளிப்படையான முன்னோடி விவசாயத் திட்டம் கண்டி மாவட்டத்தின் ஹந்தான பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர்...

பொலிஸாருக்கு நிதியுதவி

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் சட்ட உதவி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனுமதியளித்துள்ளார்.பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.பொலிஸார்...

ஒருவர் சுட்டுக்கொலை

அஹுங்கல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று (01) பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என...

அமைச்சர் ஜீவன் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (29) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.இந்திய...

ஸஹ்ரானின் மச்சான் உட்பட 30 பேர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஸஹ்ரானின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் ...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

இம்மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி மார்ச் மாதம் முன்பிருந்த விலைக்கே எரிவாயுவை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் நுகர்வோருக்குக் கிடைக்கும் என நிறுவனத்தின் தலைவர் முதித...

Popular

Latest in News