Saturday, February 21, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இன்று பல பகுதிகளுக்கு மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (08) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு...

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

நீண்ட வார இறுதி நாட்களை கருத்திற் கொண்டு மலையாகம் மற்றும் வடக்கு ரயில் சேவைகளில் விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, இன்று முதல் 10ஆம் திகதி வரை அனுராதபுரம்...

கனடாவில் 6 இலங்கையர்களை கொன்ற 19 வயது இலங்கையர் கைது

கனடா – ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த கொலை தொடர்பாக 19 வயதான இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதேநேரம் இந்த கொலைக்கு...

கோப் – கோபா குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோப் குழு தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, கோபா குழு தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

கடும் வெப்பம்: பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம்

அதிக சூரிய ஒளியுடன் வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண் வைத்திய நிபுணர் வைத்தியர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார்.அதிக சூரிய ஒளியில் வெளிப்படுவதனால்...

பெண் பொலிஸ் அதிகாரி வன்புணர்வு: கற்பிட்டி முன்னாள் OICக்கு விளக்கமறியல்

கற்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நிசாந்த குமாரவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.கற்பிட்டி பொலிஸ்...

மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு

மின் கட்டண இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணத்தை நுகர்வோர் தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.வாய்மூல பதிலை எதிர்ப்பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம் தர்மசேன இன்று நாடாளுமன்ற...

மத்ரஸா மாணவன் மர்ம மரணம்: 4 பேருக்கு கடும் நிபந்தனையில் பிணை

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவித்து கல்முனை நீதிவான் நீதிமன்றம்...

போலி வைத்தியர் ஒருவர் கைது

போலி வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய நபர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்குறித்த வைத்திய நிலையத்தை பதிவு செய்த வைத்தியர் கடந்த வருடம் வெளிநாடு...

கஜிமாவத்தையில் உள்ள வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குமாறு பணிப்புரை

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள் மற்றும் அளவுகோல்களுக்கு அமைவாகவே...

Popular

Latest in News